ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் உள்ள 3,065 இலங்கை குடியேறிகளை நாடு கடத்தும் அபாயம் எழுந்துள்ளது 10 months ago
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுமார் ஆறு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரத்தினக் கற்களை எடுத்துச் சென்ற இரண்டு பேர் இன்று கைது 10 months ago
கனடா மீது வரி விதிப்பது தொடர்பில் தாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று நாளை நிறைவேற்ற இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 10 months ago
கனடாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் பேஷ்ட்ரி வகைகளில் 'சல்மொனெல்லா' பாக்டீரியாவின் தாக்கம் காணப்படுவதாக தெரிவிப்பு 10 months ago
கனடிய ஏற்றுமதிக்கு வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், அதற்கான முன்னாயத்த நடவடிக்கையை கனடிய அரசு ஆரம்பித்துள்ளது 10 months ago
ஈழத் தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க போராடிய மாவை இயற்கை எய்தினார் என்ற செய்தி ஆறாத் துயரை அளிக்கிறது -- வைகோ இரங்கல் 10 months ago
யாழ்.வருகை தந்த ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் 10 months ago
வடமாகாண அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கும் போது,செலவு செய்யாமல் மத்திக்கு ஏன் அனுப்புகிறீர்கள்?" --ஜனாதிபதி அதிகாரிகளைப் பார்த்துக் கேள்வி 10 months ago
வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை -- ஜனாதிபதி தெரிவிப்பு 10 months ago
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான விடயதானங்களை எம்.பி பொ. கஜேந்திரகுமார் மாவட்ட பதில் அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். 10 months ago
மாவை சேனாதி ராஜாவின் புகழுடலுக்கு யாழ். இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். 10 months ago
மாவை சேனாதிராஜாவின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது 10 months ago
வடமாகாண ஆளுநருக்கும், ஐ.ஓ.எம் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் இடையே சந்திப்பு 10 months ago
செய்ய முடிந்தால் பதவியில் இருக்கவும். இல்லாவிட்டால் பதவியை ஒப்படைக்கவும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு 10 months ago
கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் மாவை சேனாதிராஜா அண்ணா, அரசியல் களத்தில் எம்முடன் பயணித்தவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு 10 months ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.