புகலிடக் கோரிக்கையாளர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக கூடிய நாட்டிற்கு மீள செல்லுமாறு நிர்ப்பந்திக்க முடியாது.-- இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டு 10 months ago
பொதுஜன பெரமுனவின் எம்.பி நாமல் ராஜபக்ச மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். 10 months ago
திருடர்களை கைது செய்வதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசுக்கு என்ன நேர்ந்தது -- எம்.பி சமிந்த விஜேசிறி கேள்வி 10 months ago
கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பம் 10 months ago
பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ மீண்டும் அரசியல் செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் 10 months ago
சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவிப்பு 10 months ago
புலிகளை ஒழித்தாலும் தேசிய, சர்வதேசத்தில் வியாபித்துள்ளது. மகிந்தவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு 10 months ago
வவுனியா, புகையிரத வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த மதகுரு ஒருவர் கைது 10 months ago
இந்தியா இராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானம் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழா குறித்த தகவல் வெளியாகின 10 months ago
கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான வரி விதிப்பு இன்று முதல் அமுல் -- அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு 10 months ago
அமெரிக்கா பிலடெல்பியா பகுதியில் மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது 10 months ago
முன்னாள் எம்.பி கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் விபத்து 10 months ago
இலங்கையில் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே வருடம் சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக தெரிவிப்பு 10 months ago
ஜனவரி 1 முதல் 29 ஆம் திகதி வரை இலங்கையில் 149 வாகன விபத்துக்களில் 156 பேர் உயிரிழந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு 10 months ago
இராணுவ ஹெலியுடன் மோதி ஆற்றில் விழுந்த அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் 10 months ago
சுவீடனில் குரானை எரித்த நபர் சுடப்பட்டதன் பின்னணியில் வெளிநாடு ஒன்றிற்கு தொடர்புள்ளதாக பிரதமர் தெரிவிப்பு 10 months ago
காசாவைச் சேர்ந்த 2500 சிறுவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்ற அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் வேண்டுகோள் 10 months ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.