
யாழில் நாளை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிஸாரின் மனுவை யாழ். நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்தது 6 months ago

வட இந்தியாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்த கூட்ட நெரிசலின் உயிர் இழப்புகள் முழுமையாக வெளிவரவில்லை 6 months ago

மட்டக்களப்பு தெற்கே அமைந்துள்ள ஏத்தாலைக் குளம் கிராமத்தில் தமது வாழ்வியலை நடாத்தும் வெளிநாட்டு பறவைகள் 6 months ago

கடந்த காலங்களை மறந்து மீண்டும் கட்சியில் இணையவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கு மஹிந்த அழைப்பு 6 months ago

தென்னிலங்கையின் கட்சிகள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடத் தயாராகி வருகின்றன 6 months ago

யாழ்.கோப்பாயில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று முற்றுகையிடப்பட்டு ஒரு சிறுமி உட்பட மூவர் கைது 6 months ago

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசிடம் முன்னேற்றம் எதுவுமில்லை -- பிரிட்டனின் இந்தோ பசுபிக் பிராந்திய அமைச்சர் கத்தரின் வெஸ்ட் தெரிவிப்பு 6 months ago

இலங்கையில், சுற்றுலா, கைத்தொழில் துறைகளில் இணைந்து செயல்பட நியூசிலாந்து ஆர்வம்.-- இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் தெரிவிப்பு 6 months ago

பறையன்குளம் காணிகளை வனத்துறை கையகப்படுத்திய நிலையில் விடுவிக்க வேண்டும் என்று திருகோணமலை எம்.பி சண்முகம் குகதாசன் வலியுறுத்து 6 months ago

இலங்கையில் குழந்தைகளிடையே சிக்குன்குனியா அதிகரித்து வருகிறது.-- குழந்தை நல ஆலோசகர் தெரிவிப்பு 6 months ago

வடக்கு ஆளுநருக்கும் பிரிட்டனின் இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சருக்கும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு 6 months ago

இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும் -- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 6 months ago

இலங்கை யாழ் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் 6 months ago

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்க பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறைகூவல் 6 months ago

பல அரசியல் தலைவர்கள் மாவை சேனாதிராஜாவை யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று பார்த்து வருகின்றனர் 6 months ago

பதவி விலகல் கடிதத்தை உபவேந்தர் ஏற்காத நிலையில் பேராசிரியர் எஸ்.ரகுராம் யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாக தொடர்வார். 6 months ago

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடையாது -- வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக கதுருகமுவ தெரிவிப்பு 6 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
