
சட்டவிரோதமாக இஸ்ரேல் சென்று வேலை செய்த நிலையில் இலங்கைக்கு திருப்பியவர்களுக்கு மீண்டும் இஸ்ரேலில் வேலை 7 months ago

தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் விபத்தில் 85 பேர் உயிரிழந்தனர் 7 months ago

மட்டக்களப்பில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கும் 'பிறிட்ச் மார்க்கெற்' இனந்தெரியாதோரால் தீக்கிரை 7 months ago

இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பண மோசடி குற்றச்சாட்டில் யாழ்.விசேட குற்ற விசாரணைப் பிரிவால் கைது 7 months ago

கடந்த ஆட்சிகள் போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.-- அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவிப்பு 7 months ago

பல்துறை ஆளுமைமிக்க மூத்த படைப்பாளி ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதனின் இழப்பு ஈழ மண்ணுக்கு பேரிழப்பு- யாழ்.ஊடக அமையம் தெரிவிப்பு 7 months ago

வடமாகாண சுற்றுலாத் துறையில் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கிய உள்ளூராட்சி சபைக்கான விருது பூநகரி பிரதேச சபைக்கு 7 months ago

மன்மோகன்சிங்கின் இறுதிச் சடங்குக்கு இடம் ஒதுக்காமல், எரியூட்டியில் நிகழ்த்தி அரசு அவரை அவமதித்துவிட்டது.--ராகுல் காந்தி குற்றச்சாட்டு 7 months ago

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெயை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு,.-- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு 7 months ago

டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 7 months ago

IMF இன் தேவைக்கேற்பவே தற்போதைய அரசு செயற்பட்டு வருகிறது.-- பத்தரமுல்லே சீல ரத்ன தேரர் குற்றச்சாட்டு 7 months ago

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார். 7 months ago

இந்தோனேசிய ‘க்ரி சுல்தான் ஸ்கந்தர் முடா - 367' என்ற கடற்படை கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 7 months ago

இலங்கை அரச அலுவலகங்களை சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, அரச ஊழியர்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்த திட்டம் 7 months ago

திருக்கோணேச்சரம் கோவிலில் இந்தியாவின் ஆதீன சிறீல சிறீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழிபாடு 7 months ago

விடுதலைப் புலிகளால் பாதுகாத்த மக்களின் விவசாய, குடியிருப்பு நிலங்களை வனவளத் திணைக்களம் அபகரிக்கிறது. எம்.பி து.ரவிகரன் குற்றச்சாட்டு 7 months ago

வவுனியா - சிதம்பரபுரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 22 வயது இளைஞன் ஒருவர் கைது 7 months ago

யாழ்.உரும்பிராயில் உணவு அருந்திக் கொண்டு இருந்தவர் சுகவீனமடைந்த நிலையில் திடீரென நேற்று உயிரிழந்துள்ளார். 7 months ago

"மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே" காட்சிப்படுத்தப்பட்டது. 7 months ago

2009 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகளை தோற்கடிக்கப்படும் வரை எமக்கு ஆதரவளித்தது இந்தியா.--புதுடில்லியில் தெரிவித்தார் ரணில் 7 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
