முன்னாள் எம்.பி சந்திரகுமார் தலைமையிலான அரசியல் கட்சியின் பதிவு தேர்தல்கள் ஆணைக்குழுவால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 1 year ago
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைக்கு நடத்தப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1 year ago
கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரி கள் குழு ஒன்று போலந்து சென் றுள்ளது. 1 year ago
கோப்பாய் ஆசிரியர் கலாசா லையின் அலுவலக சேவை உத வியாளர் ஐயாத்துரை ரவிச்சந்தி ரனின் மணிவிழா. 1 year ago
மன்னார் மாந்தை மேற்கு சோழமண்டல குளம் பகுதியின் சில முக்கியமான இடங்களில் தொல்லியல் தொடர்பான கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. 1 year ago
முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது. 1 year ago
தலையில் சி. சி. ரிவி கமரா பொருத்தியபடி பாகிஸ்தானில் இளம் பெண் ஒருவர் வலம் வரும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 1 year ago
முஸ்லிம் பயிலுநர், உத்தியோகத்தர்கள் தொழுகைக்கு செல்ல அனுமதி மறுப்பு! நிந்தவூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம். 1 year ago
ஸ்ரீ தலதா மாளிகைக்குள் திருமணத்திற்கு முன்னரான படப்பிடிப்பு நடத்திய சம்பவம் தொடர்பில் தம்பதிகளிடம் பொலிஸார் விசாணை. 1 year ago
வெளிநாட்டு விடுமுறை நிறைவடைந்த பின்னரும் கடமைக்கு சமுகமளிக்காத அரச ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவர் என பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு.. 1 year ago
வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் கடவுசீட்டு பெறுவதற்காக இரவு பகலாக குழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருக்கும் பெரும் அவலம் நிகழ்கிறது. 1 year ago
ஒரு முறையாவது குழந்தைகளோடு தமிழகம் வந்து, தமிழகத்துக்கு முடிந்ததை செய்யுங்கள்" என்று சிகாகோ வாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். 1 year ago
இலங்கை இலத்திரனியல் பயண அங்கீகார முறைமையில் ஏற்பட்டுள்ள தாமதம் சுற்றுலாத்துறை குளிர்காலத்தில் வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்வுகூரல். 1 year ago
இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 1 year ago
தமிழின அழிப்பு வரலாற்றை மூடிமறைக்கும் முயற்சியில் அரசாங்கங்கள் ஈடுபடுகின்றன தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவிப்பு. 1 year ago
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் குழு ஒன்று பரப்புரை கூட்டங்களை நடத்தவுள்ளதாக அறிய வருகின்றது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.