ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் விடுமுறைக்காக சென்றிருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 year ago
இலங்கையில் மக்களின் சுதந்திரங்களைப் பறிப்பதற்கு சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல் கர் ட்ரக் தெரிவிப்பு. 1 year ago
இலங்கையில் சுமார் 16 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1 year ago
தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவிப்பு. 1 year ago
கடவுச்சீட்டு பெறுவதில் நெருக்கடி காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை- எம்பி விஜித ஹேரத் தெரிவிப்பு. 1 year ago
ஜனாதிபதி வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவிப்பு. 1 year ago
ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை, தாமதம் ஏற்பட்டால் மேலதிக பணியாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர், தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்து. 1 year ago
கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமைகளை பாதுகாப்பதற்கான மாற்றங்களை இலங்கை மேற்கொள்ள வேண்டும். ஆஸி வலியுறுத்து. 1 year ago
யாழ்.சாவகச்சேரி கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. 1 year ago
மாவீரர்களது தியாகத்தையும் போரில் கொல்லப்பட்ட மக்களையும் நெஞ்சில் நிறுத்தி சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என அனந்தி தெரிவிப்பு. 1 year ago
கனடிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1 year ago
கனடாவிற்குள் தீவிரவாத சந்தேக நபர் பிரவேசிக்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 1 year ago
யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது. 1 year ago
ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாப னங்களை ஆராய்ந்து அறிக்கை வெளியிடவுள்ளோம் - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு. 1 year ago
வவுனியாவில் தமிழரசு கட்சி மூத்த தலைவர்கள் கூடி சஜித்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பேச்சு. 1 year ago
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. 1 year ago
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் பலத்த ஏமாற்றம். 1 year ago
அம்பாறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் பொதுவேட்பாளரின் பிரசார நடவடிக்கைக்கு பொலிஸார் தடை போடுகின்றனர். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.