தமிழரசுக் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிலரிடம் ஒழுக்கம் இல்லை.-- பெண் வேட்பாளர் சி.மிதிலைச்செல்வி தெரிவிப்பு 1 year ago
தமிழ் அரசுக் கட்சியில் தனிமனித சர்வதிகாரம் மட்டும் ஒழிய ஜனநாயகம் இல்லை சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவிப்பு 1 year ago
ஆலயங்களில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ள அரசு தீர்மானித்ததாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு 1 year ago
இலங்கையில் சிறுவர் உணவு பெட்டிகள், தண்ணீர் போத்தல்கள் தரமற்றவை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவிப்பு 1 year ago
யாழ்.ஆணைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று (03) இரவு 11 மணியளவில் இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டது. 1 year ago
யாழ்.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் மாணவி கஜிஷனா தர்ஷன் சதுரங்க துறையில் சாதனை 1 year ago
யாழில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் ANFREL தேர்தல் கண்காணிப்பு குழு இன்று யாழ் மாவட்ட அரச அதிபரைச் சந்தித்தனர் 1 year ago
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும்.-- கப்பல் நிர்வாகம் அறிவிப்பு 1 year ago
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 109 இலங்கையர்கள் வேலைக்காக இலங்கையில் இருந்து வெளியேறினர். 1 year ago
நீர் வழங்கல்துறை அமைச்சுக்கு அமைச்சர் இல்லாததால் மாதாந்தம் 30 இலட்சம் ரூபாயை சேமித்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்தன. 1 year ago
இலங்கை நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. 1 year ago
மன்னார் பேசாலை கல்லறை தோட்டத்தில் இரங்கல் திருப்பலி மற்றும் மரித்த விசுவாசிகளின் கல்லறைகள் ஆசீர்வதித்து அர்ச்சிக்கப்பட்டன. 1 year ago
வன்முறைகளற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் கலாசாரம் உருவாகிறது கபே பணிப்பாளர் தெரிவிப்பு 1 year ago
சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேச்சை குழு - 14) தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. 1 year ago
சுமந்திரனுக்கு அமைச்சு பதவி அவசரமாக அவசியமாக தேவைப்படுகிறது.-- தமிழ்த் தேசியக் கட்சியின் என்.சிறீகாந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். 1 year ago
கனடாவின் டொரன்டோ பகுதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் இரண்டு சந்தேக நபர்களினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 1 year ago
கனடாவில் வங்கி மோசடிகள் முறைப்பாடுகளை கையாளுகை தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. 1 year ago
பாகிஸ்தான் ஜனாதிபதி துபாய் விமானத்திலிருந்து இறங்கும்போது திடீரென கால் இடறி விழுந்ததில் காலில் எலும்பு முறிந்தது 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.