இலங்கை நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

1 year ago



இலங்கை நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 வீதமான மக்கள் ஆரம்பகட்ட நீரிழிவு நோய் அறிகுறிகளை கொண்டுள்ளனர் என்று சமூக மருத்துவ நிபுணர் ஷாந்தி குணவர்தன கூறினார்.

நாட்டு மக்களில் 14 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். 

அண்மைய பதிவுகள்