
யாழில் பொலிஸார் எனக் கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு 7 months ago

இலங்கைக்கு ரோஹிங்கியர்கள் அகதிகளாக வரக்கூடும் என்ற தகவலால், மனித கடத்தலுக்கு யாரும் ஈடுபட்டுள்ளனரா என்பதை அறிய விசாரணை முன்னெடுப்பு 7 months ago

தமிழரசுக் கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச் சபைக்கே உள்ளது, முன்னாள் எம்.பி சி.சிவமோகன் தெரிவிப்பு 7 months ago

புகலிடக் கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா நவ்று தீவு தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்ததன் மூலம் மனித உரிமைகளை மீறியுள்ளது.-- ஐ.நா தெரிவிப்பு 7 months ago

தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாக வர்த்தகரிடம் 50 கோடி ரூபா பணம் பெற்றதான செய்தியை மறுப்பதாக 02 அரசியல் கட்சிகள் தெரிவிப்பு 7 months ago

தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்.தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. 7 months ago

நெல் கொள்வனவுக்கு கடன் வசதிகளை வங்கிகள் வழங்கவில்லை என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர் என வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு 7 months ago

ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை விசாரணை நடத்தவும்.--அமெரிக்க CPJ திட்ட இயக்குநர் அறிக்கை 7 months ago

இந்தியாவின் மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொண்ட மோதல் அவரின் பதவி விலகலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. 7 months ago

யாழில் இடம்பெற்ற 4 ஆவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் 7 months ago

மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் 7 months ago

வவுனியா மதவாச்சி கட்டுவெல மயானத்துக்கு அருகிலுள்ள குழியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 7 months ago

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் காணாமல்போன பொருட்கள் குறித்து விசாரணை.-- குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றுக்கு அறிவிப்பு 7 months ago

இந்திய இழுவைப் படகுகளால் சுழிபுரம், காட்டுப்புலம் மீனவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன. 7 months ago

எம்.பி அர்ச்சுனா இராமநாதன் தனது பாராளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் 7 months ago

பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அலுவலகம் மூடப்பட்டது. 7 months ago

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர்.-- எம்.பி சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். 7 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
