
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ச லிஸில் பரவிவரும் காட்டுத் தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது 6 months ago

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய கையெழுத்து போராட்டம் திருகோணமலையில் இன்று இடம்பெற்றது 6 months ago

போயா தினத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த இடம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முற்றுகையிடப்பட்டது. 6 months ago

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவியை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் அவரது கணவரும் கைது 6 months ago

டுபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 6 months ago

இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இடையில் சந்திப்பு 6 months ago

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்துடன் மருந்து ஒப்பந்தம்.--மருத்துவர் தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு 6 months ago

திருகோணமலை - வீரநகர் கரையோரப் பகுதி குடியிருப்புகள் கடலுக்குள் உள்வாங்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 6 months ago

9 வருடங்களாக கட்டப்படும் சுகாதார அமைச்சின் அலுவலக கட்டுமானத்தை முடிக்குமாறு அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை 6 months ago

உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாள், தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் விற்பனை நிலைய கண்காட்சி 6 months ago

வடக்கில் உள்ள 52 கமநல சேவை நிலையங்களில் 500 உழவு இயந்திரங்கள் பயன்பாடின்றி காணப்படுகின்றது. 6 months ago

யாழ்.குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார். 6 months ago

மூளையில் கட்டிகளை அடையாளம் காண்பதற்கு வரதராஜன் டிலக்சனினால் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு 6 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
