மன்னார் நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான 5 பேருக்கும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் 10 months ago
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 10 months ago
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பணயக் கைதிகள் பரிமாற்றத்தின் இரண்டாவது கட்டம் இன்று (25) பிற்பகல் இடம்பெறும் என எதிர்பார்ப்பு 10 months ago
வோர்ன் – முரளி’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அவுஸ்திரேலிய அணி நேற்று (24) இரவு இலங்கை சென்றடைந்தது. 10 months ago
இலங்கை அமைச்சர்களுக்கு கடந்த அரசைக் காட்டிலும் இரட்டிப்புச் சலுகைகளை வழங்க தீர்மானம்.--எம்.பி டி.வி. சானக தெரிவிப்பு 10 months ago
யாழில் அரச சார்பற்ற நிறுவனங்களால் 983 மில்லியன் ரூபாய் திட்டங்கள்.-- யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன் தெரிவிப்பு 10 months ago
யாழில் நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி 10 months ago
வவுனியா - நெளுக்குளம் 4ம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வந்த வாகனத்துடன் இருவர் கைது 10 months ago
யாழில் மரண இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 11 பேர் காயம் 10 months ago
வவுனியா சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் வழங்க முற்பட்ட 28 வயது குடும்ப பெண் கைது 10 months ago
வடக்கு அபிவிருத்தி ஏனைய சமூகப் பிரச்சினைக்கு இலங்கை அரசுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை.--சுவிற்ஸர்லாந்து தூதுவர் தெரிவிப்பு 10 months ago
திருகோணமலையில் இராணுவ பகுதிக்குள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19 ஆவது நினைவு இன்று 10 months ago
மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதான செய்தி தவறானவை.--அதானி குழுமம் தெரிவிப்பு 10 months ago
இந்தியாவில் மனைவியை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி குக்கரில் வேகவைத்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது 10 months ago
விவாகரத்து வழக்குகளில் ஆண்களும் கொடுமையை எதிர்கொள்கின்றனர்-- கர்நாடக உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தெரிவிப்பு 10 months ago
யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய 34 ஆவது ஆண்டு பொதுக் கூட்டமும் நிகழ்வும் புதிய நிர்வாகத் தெரிவு 10 months ago
காலியில் சகோதரர்களுக்கு இடையிலான மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை 10 months ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.