வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது 9 months ago
கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியில் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவிப்பு 9 months ago
யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது 9 months ago
யாழ்.தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை இடிக்கப்பட வேண்டும்.எம்.பி சிவஞானம் சிறீதரன் வலியுறுத்து 9 months ago
இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகளை காசாவில் விடுவிக்கவுள்ளனர். 9 months ago
இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில், இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார் 9 months ago
யாழில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு -- அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு 9 months ago
வவுனியாவில் க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் சாரதிக்கு தண்டப்பணம் விதித்ததால், தனது வாகனத்தின் மேலதிக உதிரிப் பாகங்களை உடைத்து எறிந்தார் 9 months ago
யாழ்.திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது 9 months ago
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு 9 months ago
இலங்கையில் சுமார் 7,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளனர் -- வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவிப்பு 9 months ago
மலையக தமிழர்கள் இலங்கையின் முழுமையான பிரஜைகளாக மாறுவர் -- அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவிப்பு 9 months ago
13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பல விடயங்களை எடுக்கின்றபோது அந்தச் சட்டமே இல்லாமல் போகும் எம்.பி க.கோடீஸ்வரன் தெரிவிப்பு 9 months ago
முல்லைத்தீவு மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது 9 months ago
அமெரிக்க எல்லையில் இருந்து கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 15 பேர் கைது ஒருவர் உயிரிழந்தார் 9 months ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.