செய்தி பிரிவுகள்
வவுனியாவில் காணி தொடர்பான பிணக்கு வாள்வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
1 year ago
இந்தியா உத்தர பிரதேசம் பிஸ்ரக் கிராமத்தில் இராவணன் பிறந்ததாக நம்பப்படுகிறது. இங்கு நவராத்திரி கொண்டாட்டம் இல்லை.
1 year ago
கடந்த காலங்களில் அமைச்சர்கள் அதிகமாக இருந்தும், சில துறைகளில் முன்னேற்றமில்லை.-- மல்வத்தை பீடத்தின் பீடாதிபதி கவலை
1 year ago
யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டாலும் இஸ்ரேலிற்கு எதிரான யுத்தம் தொடரும்.-- பாலஸ்தீன மக்கள் உறுதி
1 year ago
உக்ரைனுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை ஈடுபடுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு.
1 year ago
இந்தியா திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் கலாம் விருது அறிவிப்பு
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.