ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள்   இன்று நள்ளிரவுடன் முடிவு.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவு.

பெருவில் பரவிவரும் பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.

பெருவில் பரவிவரும் பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.

இலங்கை ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவிப்பு.

இலங்கை ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவிப்பு.

இலங்கையில் முதலீடுகளை கொண்டு வருவதற்கு அமெரிக்க தயாராக இருக்கிறது- அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு.

இலங்கையில் முதலீடுகளை கொண்டு வருவதற்கு அமெரிக்க தயாராக இருக்கிறது- அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு.

நேபாளத்தில் காட்டும் தீர்த்த கனமழை வெள்ளப் பெருக்கால் நேபாளத்தில் 40 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் காட்டும் தீர்த்த கனமழை வெள்ளப் பெருக்கால் நேபாளத்தில் 40 பேர் உயிரிழப்பு

சிறீலங்கன் எயார் லைன்ஸை தனியார் மயப்படுத்தும் முன்னைய அரசாங்கத்தின் திட்டம் கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கன் எயார் லைன்ஸை தனியார் மயப்படுத்தும் முன்னைய அரசாங்கத்தின் திட்டம் கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இனிமேல் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையில் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இனிமேல் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு

உலக வங்கி சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க அனுமதி

உலக வங்கி சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க அனுமதி