செய்தி பிரிவுகள்

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
1 year ago

மட்டக்களப்பில் வீடொன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை கடத்த முற்பட்ட நபரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
1 year ago

யாழ். கொழும்பு ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் மாஹோ முதல் அநுராதபுரம் வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் இரத்து.
1 year ago

2030ஆம் ஆண்டுக்குள் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 year ago

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றவர்களின் எண்ணிக்கை, அதிகரிப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு
11 months ago

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் விபரம்.
1 year ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
