செய்தி பிரிவுகள்

வடக்கு கிழக்கில் படுகொலைகள் காணாமல்போகச் செய்தல் ஆட்கடத்தல்கள் குறித்து விசாரணை தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு.
1 year ago

யாழ். கொழும்பு ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் மாஹோ முதல் அநுராதபுரம் வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் இரத்து.
1 year ago

2030ஆம் ஆண்டுக்குள் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 year ago

சிந்துஜா உயிரிழந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பப் புலனாய்வு விசாரணையின் அடிப்படையில், தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும், மருத்துவ மாதுக்கள் இருவரும் நேற்றுமுதல் பணிநீக்கம்.
1 year ago

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
1 year ago

மியன்மார், ரஷ்யா, டுபாய், ஓமன் ஆகிய நாடுகளில் மனிதக் கடத்தலில் சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்பு. அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு.
1 year ago

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் விபரம்.
1 year ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
