இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விளாடிமிர் புடினின் இரண்டு மகன்களும் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்று ரஷ்யப் புலனாய்வு இதழியல் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விளாடிமிர் புடினின் இரண்டு மகன்களும் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்று ரஷ்யப் புலனாய்வு இதழியல் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும்,  மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும் படையலிடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும், மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும் படையலிடப்பட்டது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டின மீனவ உறவினர்கள் போராட்டம்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டின மீனவ உறவினர்கள் போராட்டம்.

ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுக்களில் இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு.

ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுக்களில் இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு.

மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும்- போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும்- போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண் டுகளில் 6 ஆயிரம் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 500 மீனவர்கள் உயிரிழந்தனர். தற்போதும் இலங்கை கடற்படை தாக்குதல் அதிகரித்துள்ளது-

கடந்த 20 ஆண் டுகளில் 6 ஆயிரம் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 500 மீனவர்கள் உயிரிழந்தனர். தற்போதும் இலங்கை கடற்படை தாக்குதல் அதிகரித்துள்ளது-