செய்தி பிரிவுகள்

மலையக தியாகிகள் தினம் மற்றும் உலகத் தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றன.
7 months ago

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார் என்ற சர்ச்சையில் பொலிஸார் அமைதியை ஏற்படுத்தினர்.
7 months ago

இந்திய மீனவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் கோருவதை ஏற்க முடியாது.-- யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவிப்பு
7 months ago

தமிழ்நாடு செல்ல கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சென்ற எம்.பி சி.சிறீதரன் விமான நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டார்.
7 months ago

கனடா அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
7 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
