யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்கரையில் இறந்த நிலையில் 2 கடலாமைகள் கரையொதுங்கின
1 year ago


யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்கரையில் இறந்த நிலையில் 2 கடலாமைகள் கரையொதுங்கின.
கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கிய 2 கடலாமைகளை பரிசோதனைக்கு உட்படுத்த நீரியல் வளதிணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீரியல் வள திணைக்களத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கடலாமைகளை மீட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





