எம். ஏ. சுமந்திரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வரவேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவிப்பு
1 year ago

எம். ஏ. சுமந்திரனின் தேவை தமிழ் மக்களுக்கு தேவை. அவர் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று நடந்த மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் “சுமந்திரன் அவசரப்படக்கூடாது. அவரின்
சேவை தமிழ் மக்களுக்கும், கட்சிக் கும் தேவை. சம்பந்தன் ஐயா சொன்ன தைப்போல, எல்லாம் மடியில் வந்து தானாக விழும். விரைவில் - அடுத்த ஆறு மாதங்களுக்குள் வடக்கு மாகாண சபை தேர்தல் வரும். அதற்கு எமக்கு பொருத்தமான முதலமைச்சரும் தேவை. சுமந்திரன் பொறுமையாக இருந்தால், எல்லாம் தானாக அமையும்”, என்றார்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





