இலங்கையில் வட்ஸ்அப் பை ஊடுருவி நிதி மோசடிகள், முறைப்பாடு அதிகரிப்பு.இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவிப்பு 1 year ago
யாழ்.பருத்தித்துறையில் கடற்றொழில் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் களஞ்சியசாலைக்கு பூட்டுப் போட்டதால் பரபரப்பு 1 year ago
யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தின நிகழ்வு தொடர்பாக விசாரணை ஆரம்பம் 1 year ago
தமிழர்கள் மாவீரர்களை நினைவேந்த உரிமை, அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சி. அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு 1 year ago
மாவீரர் நாளை மக்கள் அமைதியான முறையில் நினைவேந்தினார்கள். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை."-- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு 1 year ago
சிங்கப்பூர் நகைக்கடையில் மனைவிக்குத் தங்கச் சங்கிலி வாங்கியவருக்கு குலுக்கலில் இந்திய மதிப்பில் 08 கோடி ரூபா விழுந்துள்ளது. 1 year ago
வவுனியா குளத்தின் வான்பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால், மக்கள் பிடித்துச் செல்கின்றனர். 1 year ago
திருகோணமலை ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 1 year ago
கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா புதன்கிழமை கொழும்பில் சந்திக்கிறார் 1 year ago
யாழ்.பலாலி வீதியைப் புனரமைத்து மணல்தரை, அரசடிப் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தனர், மக்கள் கடும் சீற்றம் 1 year ago
இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்ஷவே வழி நடத்துவார். 1 year ago
போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவது மனித உரிமை. நிராகரித்து இனவாதத்தைத் தூண்ட வேண்டாம் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு 1 year ago
வவுனியா வைத்தியசாலையில் பதவியாவைச் சேர்ந்த கர்ப்பவதியொருவர் அறுவைச் சிகிச்சை மூலம் 4 குழந்தைகளைப் பிரசவித்தார் 1 year ago
இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை இலக்கு வைத்து பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சமூக ஊடகம் ஆரம்பித்தனர் 1 year ago
மழை, வெள்ளத்தால் அழிவடைந்த பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 40, 000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.-- அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவிப்பு 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.