வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கவும்.--காணி உரிமை மக்கள் கூட்டணியின் சந்திப்பில் கோரிக்கை 1 year ago
மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை.-- மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகம் தெரிவிப்பு 1 year ago
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே கிடையாது.--வடக்கு மாகாண கடலோடிகள் சங்கம் தெரிவிப்பு 1 year ago
சீனக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ஆர்க் பீஸ் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 1 year ago
இலங்கை ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை 1 year ago
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசு பாராளுமன்றில் தீர்மானம் எடுக்க வேண்டும்.--ஆணைக்குழுவின் தலைவர் 1 year ago
இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணம் வெற்றி பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 1 year ago
ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும் பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை 1 year ago
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர, ஆளும் கட்சியின் கூட்டணி கட்சி ஒன்றின் தலைவர் திட்டம் 1 year ago
சிரியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு யூசிப்ஃ கொல்லப்பட்டார். 1 year ago
வன்னி எம்.பி செல்வம் அடைக்கலநாதனுக்கும், பிரதமர் ஹரிணி அமல சூரியவுக்கும் இடையில் சந்திப்பு 1 year ago
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை இயக்கும் நேரத்தை நீடிக்க அதன் நிர்வாகம் முடிவு 1 year ago
அமைச்சர்களது உத்தியோகப்பூர்வ இல்லங்களில் பாதி சுற்றுலாப் பயணிகளுக்கு ஒதுக்க எதிர்பார்ப்பு அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு 1 year ago
இலங்கையில் உள்ள இஸ்ரேலியரை வெளியேற்றக் கோரி, இலங்கை அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் 1 year ago
ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் போது 28 நாடுகளுக்கான பயண செலவு 52கோடியே 14 இலட்சத்து 47 ஆயிரத்து 975 ரூபாய் ஆகும் 1 year ago
இலங்கையில் கூட்டுறவுத்துறையின் நிதிமோசடி தொடர்பில் 700 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்.-- நடவடிக்கை இல்லை 1 year ago
இஸ்ரேல் இராணுவத்தின் போர்க்குற்றவாளி ஒருவர் இலங்கையில், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தல் 1 year ago
மியான்மரில் இருந்து வரும் போது, படகில் உயிரிழந்த ஐந்து பேரை கடலில் வீசிவிட்டு வந்தோம்.-- ரொஹிங்ய அகதிகள் வாக்குமூலம் 1 year ago
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் உடல் நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வித மர்ம நோய் வேகமாகப் பரவி வருகிறது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.