மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 1 year ago
இலங்கையின் எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்வதற்குத் தென்கொரியா இணக்கம் தெரிவித்துள்ளது. 1 year ago
சுய நிர்ணய உரிமை என்றால் என்ன? இதனை எப்படி பாவிப்பது? என்பதை பற்றி சுமந்திரனின் எடுபிடியாக செயற்படும் சாணக்கியனிடம் கேட்க விரும்புகிறேன். - சிவாஜிலிங்கம் கேள்வி. 1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் - சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு. 1 year ago
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐ.என்.எஸ் மும்பை" எனும் போர்க்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும். 1 year ago
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. 1 year ago
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு, வாக்காளர்களிடம் கோரிக்கை. 1 year ago
ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன் படுத்தப்படும்- தேர்தல் ஆணைக்குழு அதிகாரி தெரிவிப்பு. 1 year ago
யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது. 1 year ago
யாழ்.மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை பொறுப்புக்கள் தொடர்பான செயலமர்வு. 1 year ago
யாழில் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம் மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1 year ago
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது மோதிய விபத்தில் ஒருவர் சாவு. 1 year ago
குற்றக் கும்பலைச் சேர்ந்த 3,400 க்கும் மேற்பட்டோர் கடந்த 5 மாத சோதனை நடவடிக்கைகளில் கைது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.