பாராளுமன்றத் தேர்தல் முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஆரம்பம். அரசாங்க ஊடகப் பிரிவின் அதிகாரி தெரிவிப்பு. 1 year ago
தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம். ஏமாற்றம் மக்களுக்கு என பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவி வானதி தெரிவிப்பு. 1 year ago
இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க பா. ஜ. க. அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்"- ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம். 1 year ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரே விசாரணையை திசைதிருப்பினர்! நர்ஷானி அபேசேகர தெரிவிப்பு. 1 year ago
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி இறுதி அறிக்கை நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 1 year ago
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான கூட்டம் இன்று நடைபெற்றது. 1 year ago
இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தமிழக மீனவர்களை அச்சுறுத்தினர் என இந்திய ஊடகங்களில் செய்தி. 1 year ago
யாழில் பொலிஸாரை தவறான முறைக்கு உட்படுத்த முயன்ற பொலிஸ் பொறுப்பதிகாரியை காப்பாற்ற முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு. 1 year ago
புலனாய்வு பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் யாழ் குருநகரில் இயங்கும் விபச்சார விடுதி!! 4 பேர் கைது!! 1 year ago
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 31,43871 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 77,908 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல். 1 year ago
குஷ் போதைப் பொருளுடன் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரியை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். 1 year ago
பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி அறிவிப்பு. 1 year ago
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. 1 year ago
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தெரிவத்தாட்சி அலுவலருடன் இன்று (26) சந்திப்பு 1 year ago
இலங்கையில் பாராளுமன்ற தேர்தலையும் அமைதியாக நடத்துவோம்! பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவிப்பு. 1 year ago
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பிரசார செலவுப் பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு. 1 year ago
உங்கள் அதிகாரங்களை பயன்படுத்தி இந்திய மீனவர்களை விடுதலை செய்க! இந்திய எம்.பி. இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் 1 year ago
இந்தியாவில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை அமுல்படுத்த ரூ. 8,000 கோடி தேவை. தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு. 1 year ago
ஜனாதிபதித் தேர்தலின்போது நான் யாருக்கு சார்பாகவும் நடக்கவில்லை, தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன். 1 year ago
இலங்கைக்கு நிலையானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.