விஜித ஹேரத் கூடுதல் வாக்குகளைப் பெற்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சாதனையை முறியடித்தார். 1 year ago
அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்தில் இரு பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர் 1 year ago
கடந்த நாடாளுமன்றத்தின் போது யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து உறுப்பினர்களாக இருந்த ஐந்து பேர் ஆசனங்களை இழந்துள்ளனர். 1 year ago
தமிழ்நாட்டில் அரச மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரச மருத்துவர்கள் போராட்டம் 1 year ago
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி 96 ஆயிரத்து 975 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 1 year ago
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழ் எம்.பிக்கள் தெரிவு 1 year ago
10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களுடன் மாவட்டத்தைக் கைப்பற்றியது. 1 year ago
தமிழர்கள் எம்மை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு ஆணை கொடுக்காமல் எங்களுக்கு ஆணை கொடுத்திருக்கின்றார்கள். எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு 1 year ago
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. 1 year ago
2024 பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் நெடுந்தீவில் இருந்து வாக்கு எண்ணும் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன. 1 year ago
யாழ்.தேர்தல் மாவட்டம் 60.85 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார். 1 year ago
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் ,இறப்பு சான்றிதழ் நகல்களை இலங்கையர்களுக்கு வழங்க அரசு திட்டம் 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.