கடந்த நாடாளுமன்றத்தின் போது யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து உறுப்பினர்களாக இருந்த ஐந்து பேர் ஆசனங்களை இழந்துள்ளனர்.
1 year ago

கடந்த நாடாளுமன்றத்தின் போது யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து உறுப்பினர்களாக இருந்த ஐந்து பேர் இம்முறை தமது ஆசனங்களை இழந்துள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன், டக்ளஸ், சித்தார்த்தன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரே இம்முறை மக்களால் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன், டக்ளஸ், சித்தார்த்தன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரே இம்முறை மக்களால் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





