
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரைப் பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. 7 months ago

மியன்மார் அகதிகள் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத்தள முகாமில் தடுத்து வைக்க இன்று அழைத்து வரப்பட்டனர். 7 months ago

கனடாவில் கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்கள் தொடர்பில் மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். 7 months ago

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி 7 months ago

இலங்கையில் குற்றங்களைக் குறைக்க மாகாண மட்டத்தில் ஒரு புதிய சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்படவுள்ளது. 8 months ago

“த வொய்ஸ் ஆர்ட்ஸ்” தயாரிப்பில் இலண்டன் ஈழத்துச் சிறுமிகள் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் பாடியுள்ள “மகளி” அல்பம் வெளியிடவுள்ளது. 8 months ago

இலங்கைத் தமிழரசுக் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்படுகிறது என்ற சந்தேகம், சீ.வீ.கே. சிவஞானம் தெரிவிப்பு 8 months ago

ரஷ்யாவில் புயலால் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 4 ஆயிரம் தொன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. 8 months ago

மத்திய ஆபிரிக்க கொங்கோ இகியுடர் மாகாணத்தில் புரிசா ஆற்றில் படகு கவிழ்ந்து 38 பேர் உயிரிழந்தனர்.100 பேரைக் காணாவில்லை 8 months ago

ரஷ்யப் படையில் இணைக்கப்பட்ட வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை 8 months ago

கடந்த 11 மாதங்களில் அரச தலைவர் நிதியத்தில் இருந்து 300 கோடி ரூபா நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. 8 months ago

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். 8 months ago

2025 ஜனவரி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்படும்.-- தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 8 months ago

கொழும்பு- மிரிஹானா தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்ற மியான்மர் அகதிகள் மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 8 months ago

இலங்கை மாகாணசபைத் தேர்தல் விவகாரம், இந்தியா அழுத்தத்தை வழங்கவில்லை --ஜனாதிபதி அநுர தெரிவிப்பு 8 months ago

இலங்கைக்கு 3ம் கட்ட நிதியுதவி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாக, IMF இன் நிறைவேற்றுச்சபை இறுதிக் கட்டப் பரிசீலனை 8 months ago

தமிழரசு கட்சிக் கிளையை கனடாவில் அமைப்பதற்கு கட்சி யாப்பில் இடமில்லை.-- எம்.பி சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு 8 months ago

சமஷ்டியை வழங்கினால் இலங்கையை வளர்ப்பதற்கு தயார்' --கனடாவில் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு. 8 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
