
2025 அமெரிக்காவில் ஒவ்வொரு 9 வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 7 months ago

புத்தாண்டை முன்னிட்டு கனடாவின் ரெறான்ரோ நகரின் சில முக்கிய வீதிகள் மூடப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 months ago

கொவிட் தொற்றின் தோற்றம் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவை வலியுறுத்து 7 months ago

இந்தியா திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நூறு கோடி ரூபா மோசடி.-- ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு 7 months ago

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த துஷ்பிரயோகத்தைக் கண்டித்தும், நீதி கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது 7 months ago

வடக்கு, கிழக்கில் கடந்த காலங்களில் எழுச்சி பெற்றிருந்த கல்வி, தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது எம்.பி துரைராசா ரவிகரன் கவலை 7 months ago

மியன்மார் நாட்டு அகதிகள் பயணித்த படகுகள் என நம்பப்படும் 2 படகுகள் இலங்கையின் இரு பகுதிகளில் கரை ஒதுங்கின 7 months ago

கனடா - நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நத்தார் ஒளிவிழா மற்றும் 2024 வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் ஸ்கார்பரோ நகரில் 7 months ago

இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "கிளீன் சிறிலங்கா" வேலைத் திட்டம் நாளை 1ஆம் திகதி ஆரம்பம் 7 months ago

இந்தியா - சீனா எல்லையில் 14, 300 அடி உயர மலைச் சிகரத்தில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி சிலையை இராணுவம் நிறுவியது. 7 months ago

மறைந்த இந்தியத் திரைப்பட நடிகர் கப்டன் விஜயகாந்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு யாழ் நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் 7 months ago

சீன அரசால் வடக்கு மாகாண மீனவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருத்து வீடு பருத்தித்துறையில் அமைப்பு 7 months ago

தெற்கு எத்தியோப்பியாவில் பாரவூர்தி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்தனர். 7 months ago

யாழ்.வடமராட்சி, யாழ். நகர்ப் பகுதி மற்றும் மன்னார் சௌத்பார் கடற்பரப்பு என மூன்று பகுதிகளில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 7 months ago

மருத்துவர் த.சத்தியமூர்த்தி மீது எம்.பி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனின் விடயங்கள் உண்மை.-- சட்டத்தரணி எஸ்.கனகசிங்கம் நீதிமன்றில் தெரிவிப்பு. 7 months ago

உலகின் மிகச்சிறந்த சுற்றுலா நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம் முன்னணியில் தரப்படுத்தியது 'தி ரைம்ஸ்' பத்திரிகை. 7 months ago

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைகள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 7 months ago

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் 05.01.2025 நடைபெறவுள்ளது 7 months ago

இந்தியா நாகபட்டினம் மற்றும் யாழ்.காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் ஆரம்பம் 7 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
