இனப்பிரச்சினை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜே.வி. பி இன்னும் தெளிவாக்கவில்லை.--பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு 10 months ago
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் 'தநெயில்' (The Nail) சஞ்சிகை வெளியீடு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் 10 months ago
யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு 114 ஹெக்டேயர் நிலப்பரப்பு சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 10 months ago
எம்.பி இ.அர்ச்சுனாவுக்கு எதிரான அநுராதபுரம் நீதிவான் நீதிமன்ற வழக்கில், 'இ.லோச்சன' என பெயர் தவறானதால் அவரை விடுவித்தது 10 months ago
யாழ்.கோப்பாய் மகா வித்தியாலய மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தலை வழங்கிய 52 வயதுடைய ஆசிரியரே கைது 10 months ago
யாழில் இளைஞர் ஒருவர் குழுவொன்றால் அவரின் குடும்பத்தினர் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்கப்பட்டார் 10 months ago
ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தண்ணிமுறிப்பு ஆண்டான்குள மக்களை மீள்குடியேற்றவும். எம்.பி து.ரவிகரன் வலியுறுத்து 10 months ago
யாழ்.சுழிபுரம் கடற்கரைப் பகுதி வரை சட்டவிரோத கட்டுமானங்களால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு 10 months ago
2024 இல் பெய்த மழையால் ஏற்பட்ட பயிரழிவுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்.யாழ்.சங்கானைப் பிரதேச விவசாயிகள் கோரிக்கை 10 months ago
யாழ்.இளவாலை தெற்கில் தவறணையொன்றில் கள்ளு அருந்தியவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார் 10 months ago
அச்சிடப்பட்ட மின்பட்டியல்கள் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.--பொதுச்சேவை ஆணைக்குழு தெரிவிப்பு 10 months ago
தீர்வுத் திட்டத்தை முன்னகர்த்த தமிழ்த் தேசியக் கட்சிகள், ஐக்கிய முன்னணியை அமைத்துப் பணியாற்றவும்.--யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் தெரிவிப்பு 10 months ago
யாழ்.ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றுமாறு முன்வைத்த யோசனை பரிசீலிக்கப்படும்.--ஜனாதிபதி தெரிவிப்பு 10 months ago
ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை எவராலும் முன்வைக்க முடியாது.-- தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவிப்பு 10 months ago
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்,வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட 9 பேரின் கணக்கறிக்கை தொடர்பில் விசாரணை 10 months ago
யாழ்.ஆவரங்கால் பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார். 10 months ago
யாழ்.ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர் 10 months ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.