செய்தி பிரிவுகள்
கிளிநொச்சியில் இடம்பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் நேற்று(02) உயிரிழந்தார்.
1 year ago
சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவிப்பு
1 year ago
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசிய கட்சி எம்.பிக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக எம்.பி கஜேந்திரகுமார் தெரிவிப்பு
1 year ago
தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு இந்திய மதிப்பில் ரூ.3,430 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவிப்பு
1 year ago
வவுனியாவில் விற்பனை நிலையங்களுக்கு வரும் மரக்கறிகள் கழிவு குளத்தில் கழுவிய பின் விற்பனை. நுகர்வோர் விசனம்
1 year ago
அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க கனடா தீயணைப்பு படையினரும் உதவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.