செய்தி பிரிவுகள்
ஜப்பானில் சிரிப்புத் திருவிழாவில் பங்கேற்ற மக்கள் சிரித்து இந்த ஆண்டின் கவலைகளை மறந்தனர்.
1 year ago
கிளிநொச்சியில் வீடுகள் அற்ற நிலையில், 4 ஆயிரத்து 603 பொதுமக்கள் காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1 year ago
கெஹலிய ரம்புக் வெலவினதும் அவரது குடும்பத்தவர்களினதும் முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
1 year ago
யாழ்.போதனா மருத்துவமனையில் எலிக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த இருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளனர்.
1 year ago
திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்
1 year ago
வவுனியா குடியிருப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.