வடக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

சூறைக்காற்றினால் நடுக்கடலில் இந்திய படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு.

சூறைக்காற்றினால் நடுக்கடலில் இந்திய படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு.

சுமந்திரன் எடுத்துள்ள தீர்மானம் தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தி.

சுமந்திரன் எடுத்துள்ள தீர்மானம் தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தி.

ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுக்களில் இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு.

ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுக்களில் இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, 80 சதவீதம் நிறை வடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, 80 சதவீதம் நிறை வடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவிப்பு.

யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

முல்லைத்தீவில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது.

முல்லைத்தீவில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது.

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு படகில் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற  8 பேர்  உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு படகில் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற 8 பேர் உயிரிழந்துள்ளனர்.