யாழில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் காயமடைந்த 06 பேரில் ஒருவர் உயிரிழந்தார்

யாழில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் காயமடைந்த 06 பேரில் ஒருவர் உயிரிழந்தார்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாங்கள் சிந்திக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாங்கள் சிந்திக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற அமைச்சர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்.

இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற அமைச்சர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்.

பிரித்தானியாவின் சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவை சேனாதிராஜாவின் மகன் அரியநேத்திரனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார்.

மாவை சேனாதிராஜாவின் மகன் அரியநேத்திரனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார்.

இலங்கையில் இதுவரையான காலப் பகுதியில் 436,000 சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு..

இலங்கையில் இதுவரையான காலப் பகுதியில் 436,000 சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு..

யாழ்.தொழில் நுட்பக் கல்லூரியில் 18 வயதினை நிறைவு செய்த மாணவர்களுக்கான வாக்காளர்களை அறிவூட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யாழ்.தொழில் நுட்பக் கல்லூரியில் 18 வயதினை நிறைவு செய்த மாணவர்களுக்கான வாக்காளர்களை அறிவூட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.