ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்.நெடுந்தீவில் இருந்து உலங்குவானூர்தி மூலம் வாக்கு பெட்டி யாழ். நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது.

யாழ்.நெடுந்தீவில் இருந்து உலங்குவானூர்தி மூலம் வாக்கு பெட்டி யாழ். நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது.

இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் ஜனாதிபதி அநுரவிடம் ஒப்படைக்கிறேன்-முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருக்கமாக தெரிவிப்பு.

இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் ஜனாதிபதி அநுரவிடம் ஒப்படைக்கிறேன்-முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருக்கமாக தெரிவிப்பு.

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானியை நேற்றிரவு வெளியிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானியை நேற்றிரவு வெளியிட்டார்.

இலங்கையில் பாராளுமன்ற தேர்தலுக்கு ரூ.11 பில்லியன் செலவாகும்! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு.

இலங்கையில் பாராளுமன்ற தேர்தலுக்கு ரூ.11 பில்லியன் செலவாகும்! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு.

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பம் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும். -தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு.

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பம் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும். -தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக் குழு இடைநிறுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக் குழு இடைநிறுத்தியுள்ளது.