செய்தி பிரிவுகள்
கனடியர்கள் ஜஸ்டின் ட்ரூடோவால் விரக்தி அடைந்திருக்கின்றனர் எனப் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்தார்.
1 year ago
நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள் என்று ரஷ்யர்களுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி அறிவுரை.
1 year ago
இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் மேலும் 32 கண்காணிப்பாளர்களை அனுப்பியது ஐரோப்பிய ஒன்றியம்.
1 year ago
ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பெட்டி வாக்கு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதை கண்காணித்த அதிகாரிகள்.
1 year ago
ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
1 year ago
யாழ்.நெடுந்தீவில் இருந்து உலங்குவானூர்தி மூலம் வாக்கு பெட்டி யாழ். நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.