செய்தி பிரிவுகள்
தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி. ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோ. வி.செழியன் பதவியேற்பு.
1 year ago
இலங்கை இராணுவம் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துதலை நிறுத்த வேண்டும். என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள்.
1 year ago
புலனாய்வு பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் யாழ் குருநகரில் இயங்கும் விபச்சார விடுதி!! 4 பேர் கைது!!
1 year ago
இலங்கையில் பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவ பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவிப்பு.
1 year ago
இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக இராமநாதபுரம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகள் பொலிஸாரால் பறிமுதல்
1 year ago
டக்ளஸ் தேவானந்தாவால் தான் எங்களின் கடல் வளம் நாசமாகிப் போனது.-- நா. வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.