செய்தி பிரிவுகள்
வடகீழ் பருவக்காற்று மூலமாக ஆண்டு சராசரியைவிட சற்று அதிக மழை கிடைக்கும். யாழ். பல்க லைக்கழக புவியியல்துறை தலைவர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
1 year ago
வவுனியா - கள்ளிக்குளம் பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
1 year ago
ஆறு பிரதான கட்சிகள் ஓரணியில் இணைய முன்வந்துள்ளதால் அம்பாறையில் தமிழ் ஆசனத்தை உறுதிப்படுத்தும் கலந்துரையாடல் வெற்றி.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.