இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், தூதரக அதிகாரிகள் இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், தூதரக அதிகாரிகள் இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

காணி, பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் வழங்கப்போவதில்லை மீண்டும் கூறுகிறார் நாமல் ராஜபக்ஷ.

காணி, பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் வழங்கப்போவதில்லை மீண்டும் கூறுகிறார் நாமல் ராஜபக்ஷ.

கனடிய விமான பயணிகளுக்கு சார்பான வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கனடிய விமான பயணிகளுக்கு சார்பான வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு முறையாவது குழந்தைகளோடு தமிழகம் வந்து, தமிழகத்துக்கு முடிந்ததை செய்யுங்கள்" என்று சிகாகோ வாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

ஒரு முறையாவது குழந்தைகளோடு தமிழகம் வந்து, தமிழகத்துக்கு முடிந்ததை செய்யுங்கள்" என்று சிகாகோ வாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

கனடாவின் யுகுன் பகுதியில் 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கனடாவின் யுகுன் பகுதியில் 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கடந்த இரு கல்வியாண்டுகளில் 2941 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழந்தனர்.- கணக்காய்வு தெரிவிப்பு.

கடந்த இரு கல்வியாண்டுகளில் 2941 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழந்தனர்.- கணக்காய்வு தெரிவிப்பு.