செய்தி பிரிவுகள்
யாழ்.கொடிகாமம் புத்தூர்ச் சந்தியை அண்மித்த பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
1 year ago
மியன்மார், ரஷ்யா, டுபாய், ஓமன் ஆகிய நாடுகளில் மனிதக் கடத்தலில் சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்பு. அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு.
1 year ago
எனது வீட்டின் முன்னே கொலை தொடர்பில் எனது பெயருக்கு களங்கம், பொலிஸ் நிலையத்தில் வியாழேந்திரன் முறைப்பாடு
1 year ago
சேறு பூசும் சுவரொட்டிகளுடன் ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துக, கொழும்பு நீதவான் புலனாய்வினருக்கு உத்தரவு
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.