ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல்.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல்.

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவிப்பு.

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவிப்பு.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவர் பிணையில் செஎல்லா மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவர் பிணையில் செஎல்லா மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பொருளாதாரம் வலுப்பெற்றதாக அரசாங்கம் போலியான கோஷம்- விஜித ஹேரத் குற்றச்சாட்டு.

பொருளாதாரம் வலுப்பெற்றதாக அரசாங்கம் போலியான கோஷம்- விஜித ஹேரத் குற்றச்சாட்டு.

இலங்கை வடக்கில் 10 வைத்தியசாலைகளுக்கு அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள்.

இலங்கை வடக்கில் 10 வைத்தியசாலைகளுக்கு அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள்.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று குறைந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று குறைந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.எம்.எப். ஒப்பந்தம் தேர்தல் அல்லது ஏனைய விடயங்களைப் பொருட்படுத்தாது 2027 வரை செயற்பட வேண்டும்- அமைச்சர் பந்துல தெரிவிப்பு.

ஐ.எம்.எப். ஒப்பந்தம் தேர்தல் அல்லது ஏனைய விடயங்களைப் பொருட்படுத்தாது 2027 வரை செயற்பட வேண்டும்- அமைச்சர் பந்துல தெரிவிப்பு.