செய்தி பிரிவுகள்
மாவீரர்களது தியாகத்தையும் போரில் கொல்லப்பட்ட மக்களையும் நெஞ்சில் நிறுத்தி சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என அனந்தி தெரிவிப்பு.
1 year ago
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
1 year ago
புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான காருடன் தனது முதல் பிரசாரக் கூட்டத்தை நடத்தியுள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா.
1 year ago
அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் உக்ரைன், காசா போரின் நிலமைகள் மாற்றமடையும்.-- அரசியல் ஆய்வாளர்களின் கருத்து
1 year ago
நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் இடம்பெற்ற படகுவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 year ago
இணைந்த ஜனநாயக தமிழரசுக் கூட்டணி யாழ்.தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று கையளித்தனர்.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.