செய்தி பிரிவுகள்

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மீதான சர்ச்சையைத் தீர்ப்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) ஒரு தேர்தல் தீர்ப்பாயத்தினை அமைத்துள்ளது.
1 year ago

யாழ்ப்பாணத்தில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது.
1 year ago

தேரர் ஒருவரின் கைத்தொலைபேசியில் உள்ள சிம் அட்டையை இரு இளைஞர்கள் திருடி தேரரின் வங்கி கணக்கில் இருந்து ஆறரை இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தனர்.
1 year ago

இறுதிப் போரில் தமிழர்களை அழிப்பதற்காக இளைஞர்களை திரட்டி இராணுவத்துக்கு கொடுத்த குழுவின் சக்தியாக அநுரகுமார இருந்திருக்கின்றார். என்று எம்.பி செல்வராசா கஜேந்திரன் தெரிவிப்பு.
1 year ago

அம்பாறை பொத்துவில் அறுகம்குடாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.
1 year ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
