இந்தியாவில் இளைஞனின் வயிற்றில் இருந்து சாவி வளையம், சிறிய கத்தி, 2 நகவெட்டி உள்ளிட்ட உலோகப் பொருட்களை வைத்தியர்கள் எடுத்துள்னர்.

இந்தியாவில் இளைஞனின் வயிற்றில் இருந்து சாவி வளையம், சிறிய கத்தி, 2 நகவெட்டி உள்ளிட்ட உலோகப் பொருட்களை வைத்தியர்கள் எடுத்துள்னர்.

சீமானை கைது செய்யக் கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் கைது.

சீமானை கைது செய்யக் கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் கைது.

ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியா நடுவுநிலை வகிக்க வில்லை என்றும் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியா நடுவுநிலை வகிக்க வில்லை என்றும் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உக்ரைன் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அந்த நாட்டு ஜனாதிபதியுடன்இணைந்து அஞ்சலி செலுத்தினார்.

உக்ரைன் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அந்த நாட்டு ஜனாதிபதியுடன்இணைந்து அஞ்சலி செலுத்தினார்.

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு (2025) பெப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு (2025) பெப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது.

இந்திய - பங்களாதேஷ் எல்லையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலை உருவாகியுள்ளது.

இந்திய - பங்களாதேஷ் எல்லையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலை உருவாகியுள்ளது.

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் வெளிநாட்டினர் உட்பட பல்லாயிரம் பேர் திரண்டனர்.

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் வெளிநாட்டினர் உட்பட பல்லாயிரம் பேர் திரண்டனர்.

போர் தீவிரம் அடைந்ததை அடுத்து 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

போர் தீவிரம் அடைந்ததை அடுத்து 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.