ஐஸ்லாந்து நாட்டில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட துருவக் கரடியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.

ஐஸ்லாந்து நாட்டில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட துருவக் கரடியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.

ஈரானில் சுரங்கத்தில் எரிவாயு வெடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.

ஈரானில் சுரங்கத்தில் எரிவாயு வெடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட கலைப்பொக்கிஷங்களை திருப்பிக் கொடுத்தது அமெரிக்கா.

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட கலைப்பொக்கிஷங்களை திருப்பிக் கொடுத்தது அமெரிக்கா.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்நாட்டு முகாம் தமிழ் அகதிகள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்நாட்டு முகாம் தமிழ் அகதிகள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் ஒக்ரோபர் 27ஆம் திகதி நடைபெறும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் ஒக்ரோபர் 27ஆம் திகதி நடைபெறும்.

படுகொலை செய்யப்பட்ட 153 பொதுமக்கள் தொடர்பான வரலாற்று ஆவண நூல் லண்டனில் வெளியீடு.

படுகொலை செய்யப்பட்ட 153 பொதுமக்கள் தொடர்பான வரலாற்று ஆவண நூல் லண்டனில் வெளியீடு.

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சையை எழுந்துள்ளது. முன்னர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சையை எழுந்துள்ளது. முன்னர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விடயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம். -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விடயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம். -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.