செய்தி பிரிவுகள்
மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக ரகுராமை நியமிக்க வேண்டும்-- யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் நிர்வாகத்திடம் கோரிக்கை
1 year ago
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தினைத் தொடர்ந்து கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் பதவி விலகியுள்ளார்.
1 year ago
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு தபால் ரயிலை ஜனவரி 31 ஆம் திகதி முதல் இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை
1 year ago
முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 year ago
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் தங்கம் புதைக்கப்பட்டதாக தோண்டிக் கொண்டிருந்த 10 பேர் கைது
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.