2025 பெப்ரவரி மாதம் முதல், வாகன இறக்குமதியால் வாகனங்களின் விலை குறையும்.-- ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்க தலைவர் தெரிவிப்பு
1 year ago

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், நாட்டில் வாகனங்களின் விலை வேகமாகக் குறைவடையும் என ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்க தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்தார்.
குறைந்த இயந்திரதிறன் கொண்ட வாகனங்களே எமது நாட்டுக்கு மிகவும் பொருத்தமானவை.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய, அனுமதி வழங்கப்படவுள்ளது.
அதனால், வாகனங்களின் விலை வேகமாகக் குறைவடையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





