யாழ்.நல்லூர் கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள் இன்று 03.11.2024 காலை பூசை பக்திபூர்வமாக இடம்பெற்றன.
1 year ago







வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் வருடாந்த கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள் இன்று 03.11.2024 காலை பூசை பக்திபூர்வமாக இடம்பெற்றன.
இதில் கருவறையில் வீற்று இருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து எம்பெருமான் இடப வாகனத்தில் வீற்று உள் வீதியூடாக வலம் வந்து வெளிவீதியூடாக அருள்பாலித்தார்
எதிர்வரும் 07.11.2024 சூரசம்ஹாரம் மறு நாள் திருக்கல்யாண வைபத்துடன் இனிதே நிறைவடையும்.....
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





