திருகோணமலை சம்பூர் பெரியகுளத்தை நேரில் சென்று பார்வையிட்டார் ஜப்பானியத் தூதுவர்

1 year ago



திருகோணமலை சம்பூர் பெரியகுளத்தை நேரில் சென்று பார்வையிட்டார் ஜப்பானியத் தூதுவர்.

சம்பூர் பெரியகுளத்தை நேற்று ஜப்பானிய தூதுவர் இசமட்டா அக்கியோ நேரில் சென்று பார்வையிட்டார்.

2022 ஆம் ஆண்டு இக்குளத்தின் புனரமைப்பு வேலைகளுக்கென ஜப்பானிய அரசாங்கம் 9.4 மில்லியன் ரூபா நிதி உதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இந்தக் குளத்தின் தற்போதைய நிலையை ஜப்பானிய தூதுவரும் ஏனைய தூதரக அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.

அண்மைய பதிவுகள்