யாழ்.நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து மறுஅறிவித்தல் வரை இடம்பெறாது பிரதேச செயலகம் அறிவிப்பு
1 year ago

யாழ்.நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து நேற்று திங்கட்கிழமை காலை முதல் மறுஅறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலை செல்ல வேண்டியவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கு காரணமாகும்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





