கடந்த 50 ஆண்டுகளாக லொத்தர் சீட்டு கொள்வனவு செய்த நபர் ஒரு இலட்சம் டொடலர் பணப்பரிசு வென்றார்.
1 year ago

கடந்த 50 ஆண்டுகளாக லொத்தர் சீட்டு கொள்வனவு செய்த நபர் ஒரு இலட்சம் டொடலர் பணப்பரிசு வென்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டுலுப்பில் சிட்னி ஹுட்சின்சன் என்ற நபர் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார்.
லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த நபருக்கு ஒரு லட்சம் டாலர்கள் பணப்பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த பணப்பரிசு வென்றெடுக்க கிட்டியமை பெரு மகிழ்ச்சியை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





